அற்புதத்தாய் திருமிகு. அற்புதம் அம்மாள் அவர்களுடன் சமூக உரையாடல்!

வட அமெரிக்கத் தமிழ்சங்கப் பேரவையால் ( FeTNA ) அழைக்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்ட அற்புதத்தாய் திருமிகு. அற்புதம் அம்மாள் அவர்கள் வருகின்ற சனிக்கிழமை ஆகத்து 17-ந் தேதி மதியம் 2:00 மணியளவில் ஆல்ஃபரெட்டா நூலகத்தில் அட்லாண்டா வாழ்த் தமிழர்களுடன் சமூக உரையாடல் நிகழ்த்தவிருக்கிறார்.

கடல் கடந்து பத்தாயிரம் மைல் தாண்டித் தமிழர்கள் நம் இன்முகத்தைக் காண வந்திருக்கிறார், இந்த வயதிலும் ஓயாமல் சமூகப் பணியாற்றும் அம்மா அவர்களை மரியாதைச் செய்து வாழ்த்துப் பெற்று வணங்குவது தமிழர்கள் நம் கடமையாகும். அட்லாண்டா வாழ்த் தமிழர்கள் உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழர்கள், நாம் உணர்வாய் ஒன்று கூடுவோம்!

இவண்,
அட்லாண்டா தமிழர் பேரவை.

சமூக ஊடக தொடர்புக்கு:
Website: atlantathamizharperavai.org
Facebook: AtlantaTamilarPeravai
Twitter: atlantatamilar
Instagram: atlantatamilarperavai